(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

மகளையும் மருமகளையும் மாலை சிற்றுண்டி உண்ண அழைக்க வந்த லக்ஷ்மி, அருந்ததியை இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்த மகனை பார்த்து முதலில் ஆச்சர்யப் பட்டாள். பின் சந்தோஷப் பட்டாள்!

  

திருமண வாழ்வு என்பது காதலும், அன்பும் மட்டும் நிறைந்தததில்லை. அதில் அவ்வபோது கோபமும் எட்டி பார்க்கும் என்பதை நன்கு உணர்ந்தவள் என்பதால், மதியம் நடந்தது கணவன் மனைவிக்குள் ஏற்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

  

ஷிவா ராதிகாவிற்கு பதில் சொல்லாமல் அருந்ததியை திரும்பிப் பார்த்தான். அதுவரை அவனை பார்த்தப் படி நின்றுக் கொண்டிருந்த அருந்ததி சட்டென லக்ஷ்மியின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.