Page 8 of 13
டிரைவரும் வண்டியில் ஏறி அதை ஓட்டிக் கொண்டு மலைக்கோயில் நோக்கிச் செல்ல பின்னால் சற்று இடைவெளிவிட்டு அழகரசனும் தனது புல்லட்டில் காரை பின்தொடர்ந்தான்.
மலைக்கோயில் வரவும் கார் ஓரமாக நின்றது. அதைக்கண்ட அழகரசனும் தனது புல்லட்டை வேறு இடத்தில் ஓரம்கட்டிவிட்டு இறங்கி நின்றான்.
சில நொடிகளில் காரை விட்டு டிரைவர் இறங்கி பின்சீட் கதவை தி
...
This story is now available on Chillzee KiMo.
...
யங்கியபடியே சென்றான்.
கோயிலுக்குள் சென்றதும் ஐயரிடம் சொல்லி விசேஷ பூஜையை செய்ய வைத்தாள். பூஜை நடப்பதால் கடவுள் சன்னதிக்கு எதிரே தரையில் அமர்ந்துக் கொண்டாள். நன்றாக நிமிர்ந்து