(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

செய்தீயா? நீ பேசினது யாருக்காவது புரிஞ்சதா?” என கேலி செய்தான்.

  

ஆதித்யா பதில் சொல்ல அவசியம் ஏற்படாமல், “அதைப் பத்தி உனக்கு என்ன வந்தது?” என தீயாக சீறிப் பாய்ந்து பதில் கொடுத்தாள் அக்ஷரா.

  

“இது யாருடா ஆதி?” காஷ்யாப் அக்ஷராவை காண்பித்துக் கேட்டான்.

  

அக்ஷராவே இப்போதும் பதில் கொடுத்தாள்.

  

“நான் ஆதியோட டீம். ஆதி கிட்ட இருக்க திறமைக்கு மத்தவங்க முயற்சி செய்து அவன் சொல்றதை புரிஞ்சுப்பாங்க. அது தான் திறமைக்கு கிடைக்குற மரியாதை! மைன்ட் யுவர் ஓன் பிஸ்னஸ்!“

  

சொன்னதோடு நிறுத்தாமல் அக்ஷரா ஆதியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள். ஆதியும் அவளுடன் சென்றான்.

  

அக்ஷ்ராவின் கடுமையான பதிலினால் தாக்கப்பட்டு, காஷ்யாப் அதிர்ச்சியுடன் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.