Page 28 of 31
சற்று நேரம் முன்பு ..
ஒளிந்து கொண்டு பார்த்த மித்ராவை கண்டதும் இளா சரண்யாவிடம்
”சரண்யா போதும், சாம்பவியை கூட்டிட்டு போ சத்தம் கேட்டு யார் இங்க வந்தாலும் எல்லாருக்கும் பிரச்சனைதான் போ” என சொல்ல அவளும் அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் சென்றபின்பு மித்ராவை தேடி வெளியே வந்தவன் அவள் தனஞ்செய்யுடன் பேசு
...
This story is now available on Chillzee KiMo.
...
“பின்ன அவன் உன் கையை பிடிக்கறான் அமைதியா நிக்கற, என்னை எப்படியெல்லாம் திட்டி விரட்டியிருக்க, அலைக்கழிச்சிருக்க அவனை ஏன் திட்டலை”
“அது வந்து அது என்னால முடியலை”