Page 4 of 25
”அப்ப அக்கா நான் என்ன சொன்னாலும் கேட்பியா”
”கேட்பேன் அக்கா”
”சரி போ போய் அந்த பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு வா” என சொல்லவும் மஞ்சுளா ஒரு நொடிதான் அதிர்ந்தாள், மறுநொடியே அக்கா சொல்வதைக் கேட்டு நடக்கத் தொடங்கினாள், அங்கு வைத்திருந்த பட்டுப்புடவையை கையில் எடுத்தாள், அதைக்கண்ட ரமணியின் தந்தைக்கு ஆத்திரமே வந்தது.
”மஞ்சு” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
நடக்கிறது, வந்தவர்களிடம் என்ன பதில் சொல்வதென தெரியவில்லை, அந்த வரனையும் தட்டிக் கழிக்க விருப்பமில்லை, நல்ல வரன் ரமணிக்கு கொடுத்து வைக்கவில்லை, மஞ்சுளாவிற்கு வாய்த்திருக்கிறது என நினைத்து தங்களை