Page 5 of 25
தாங்களே சமாதானம் செய்துக் கொண்டார்கள் ரமணியின் பெற்றோர்.
ரமணியும் எங்கே தன் பெற்றோர் மனம் மாறிவிடுவதற்குள் அனைத்தையும் செய்திட நினைத்து அவசர அவசரமாக மஞ்சுளாவை தயார்ப்படுத்தினாள், ரமணியின் தாயாருக்கு ரமணியின் போக்கு பிடிக்கவில்லை, அதனால்
”ரமணி போதும் இனி நாங்க பார்த்துக்கறோம் நீ போ” என கடுமையாக சொல்லிவிட அதற்காக ரமணி வருந்தவில்லை <
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து நின்றது
”மஞ்சு” என மென்மையாக அவரின் வாய் முணுமுணுத்தது. கண்கள் கலங்கியது
”என்னை மன்னிச்சிடு மஞ்சு, உன் பொண்ணுக்கு நான் பெரிய தீங்கிழைச்சிட்டேன், இதை