(Reading time: 29 - 57 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

இருந்தப்பவே தாலி கட்டியிருந்தா இவ்ளோ தூரம் வந்திருக்க வேணாம் இப்பவாவது அந்த பொண்ணும் சம்மதிச்சாளே அது போதும்” என நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றார். இளாவோ மித்ராவுடன் சபையில் நின்றவன் சத்தமாக பேசினான்

  

”இவள் என் பொண்டாட்டி, இவளை நான் தாலி கட்டி கல்யாணம் செஞ்சி கூட்டிட்டு வந்துட்டேன். இனிமே யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது” என சொல்லிவிட்டு ஜெயந்தியின் கா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒருவேளை நீ போனப்ப அவள் இல்லைன்னா என்ன செஞ்சிருப்ப கைவீசிட்டு வந்து நின்னிருப்ப தேவையாடா இது,

  

யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தற அளவுக்கு பெரியாளாயிட்டியா நீ,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.