Page 2 of 26
”உங்களுக்கு விசயமே தெரியாதா இன்னிக்கு ராதா பாப்பாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது டாக்டர்” என சொல்லவும் கோதைக்கோ உயிர்ப்பே இல்லை, சிலை போல அதிர்ந்து இருந்தாள், ரமணிக்கோ முகம் வெளுத்துவிட்டது, காரை ஓட்டிக் கொண்டு போர்டிகோவில் நிறுத்தியவர் கோதையைப் பார்த்து அதிர்ந்து
”ஏய் கோதை கோதை என்ன இப்படியிருக்க கோதை” என கோதையின் தோளை போட்டு உலுக்கவும
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருந்தது, ஏகப்பட்ட சொந்தங்கள் வந்திருந்தார்கள் அனைவரும் ரமணியைக்கண்டு மகிழ்ந்தார்கள், கோதையோ பயத்தில் உறைந்திருக்க அவளிடம் மஞ்சுளா அவசரமாக வந்து
”வா வா நேரமாச்சி”