Page 6 of 26
”ராதா கல்யாணம் செஞ்சி வாழனும்ங்கற ஆசை உனக்கில்லையா”
”இருக்கு”
”அப்புறம் என்ன”
”ஆனா இப்ப வேணாமே”
“இப்ப வேணாமா காரணம் சொல்லு“
”என்னால சொல்ல முடியாது”
“நான் சொல்லவா காரணம்” என சொல்ல ரமணி திடுக்கிட்டார்
”நீ எதுக்காக திரும்பி இங்க வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
யும்தான்” என கோபமாக தயாளன் பேச ரமணியால் ஏதும் பேச இயலவில்லை, மாறாக அவர் கைகூப்பி கண்கள் கலங்கியபடியே நின்று
”ப்ளீஸ்” என்றுதான் சொன்னார் அதற்கே தயாளன் மனம் உடைந்தது