Page 3 of 26
”எங்கம்மா கூப்பிடற”
”பட்டுப்புடவை கட்டி ரெடியாகு”
”எதுக்கு”
”இன்னிக்கு உனக்கு நிச்சயதார்த்தம்”
”ஏன் இதை என்கிட்ட சொல்லலை“
”எனக்கே 2 மணி நேரம் முன்னாடிதான் தெரியும், வா வா நேரமாகுது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எவ்ளோ நேரம் காத்திருப்பாங்க வா” என அழைக்க கோதையோ கலக்கத்துடனே தாயிடம் செல
...
This story is now available on Chillzee KiMo.
...
டியே மஞ்சுளாவும் சென்றார், தியாகுவிற்கு கோதையின் செயல் விசித்திரமாக இருந்தது, அதனால் நிச்சயம் முடியட்டும் என பொறுமைக்காத்தான், ஆனால் ரமணியோ கோபத்தில் தயாளனை தனியாக அழைத்துப் பேசினாள்