Page 8 of 26
”அடபோடா உன்னால ஆனதை பார்த்துக்க” என சொல்ல
”என்னடி திமிரா பேசற, நான் நினைச்சா உன்னை ஒருவழியாக்கிடுவேன் ஜாக்கிரதை”
”சரிதான் போடா, உனக்கே அப்பன் ஒருத்தன் இருக்கான், அவன் முன்னாடி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது“
”என்னடி சொல்ற யாரை பத்தி பேசற”
”சொல்ல முடியாது என் நிழலுக்கு ஏதாவது ஆச்சின்னாலும் அவன் உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
கோதைக்கு இப்போது புது தைரியம் வந்துவிட்டது, யாரென பார்க்காத கண்ணனை மலை போல நம்பினாள், துணிச்சலாக இருந்தாள்.
தியாகுதான் பயத்தில் வெலவெலத்துப் போனான்.