Page 1 of 20
தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 01 - சசிரேகா
முன்னரை
அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.
பாகம் 1
மானாமதுரை
திருவிழா நடக்கும் மைதானத்தில் இருந்த மேடையில் அந்த ஊரைச் சேர்ந்த 10 பெரிய தலைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தையான ரகுராமனும் ஆரம்ப கட்டத்தில் இந்த குண்டுமல்லி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்று அவருக்கு அரசாங்க வேலை கிடைத்ததோ அதோடு மல்லித் தோட்டத்திற்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.