Page 11 of 20
கேட்போம்”
“அடியேய் அவன் வருஷா வருஷம் சொல்றதையேதான் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிறான் புதுசா என்னடி பேசறான் சொல்லு”
“இதப்பாருங்க சும்மா தொல்லை பண்ணாதீங்க, பாயசம் குடிச்சாச்சில்ல கிளம்புங்க அதான் உங்க சிநேகிதன் சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்காரே அவரோட நிறைய வேலையிருக்குன்னு சொல்லிப்புட்டு திரிஞ்சீங்கள்ல, போங்க போய் அவரை பார்த்துக்குங்க போங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அவருடைய தந்தை இறந்தபின்பு தான் பிறந்த ஊரான மதுரையில் தந்தைக்குத் திதி கொடுக்க வந்திருந்தார்.
வந்தவர் தன் நணபன் ரகுராம் வீட்டிலேயே 1 வாரமாக தங்கிவிட்டார். திதி முடித்த கையோடு