Page 5 of 20
அவனது தாத்தாவைப் போலவே எப்போதும் வெள்ளை வேட்டியில் இருப்பான், சட்டை மட்டும் பல நிறங்களில் அணிவான். விசேஷ நாட்கள் வந்தால் பட்டுவேட்டி பட்டுசட்டை தோளில் துண்டுடன் அவன் ஊரெங்கும் தன் புல்லட்டில் வலம் வருவான். அதை காண்பதற்காகவே கள்ளழகரைப் பலரும் வேடிக்கை பார்ப்பார்கள். அவன் வீடு திரும்பினால் திருஷ்டி சுற்றி போடுவதற்காகவே ஆட்களை வைத்திருப்பாள் வத்சலா. அக்மார்க் பாசக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு மீசையை இன்னும் முறுக்கிக் கொண்டு பெருமையாக அவனைப் பற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் சொல்வார். அவர்களுக்குக் கள்ளழகரை நன்கு தெரியும் இருந்தாலும் பெரியவர் வார்த்தையை கேட்காவிட்டால் தப்பாகும்