Page 18 of 26
என்னவென ரமணியும் கோதையும் ஆர்வமாக பார்க்க அதில் அவனோ
”குட்நைட் வாயாடி” என அனுப்பியிருந்தான். கோதையோ கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு
”அம்மா போதும் என்னை வாயாடிங்கறான், இதுக்கப்புறமும் அவனோட குழந்தையை நான் சுமக்கறதாயில்லை, பாருங்க நான் எவ்ளோ ஹெல்த்தியா இருக்கேன்னு, நாளைக்கு நான் ஆஸ்பிட்டலுக்கு வரேன், நீங்க எனக்கு அபார்ஷன் பண்றீங்க“ <
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளாமல் தவித்தார்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் ரமணி கோதையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார், கருவும் நன்றாக வளர்ந்துக் கொண்டிருந்தது, அதன் அறிகுறியாக கோதைக்கு அடிக்கடி