Page 13 of 31
அழகரசனைக்கண்டதும் தனது கவலையை விடுத்து அவனை அணைத்துக் கொள்ள அவனோ திகைத்தான்
”மது என்ன செய்ற விடு என்னை”
”உன்னை நினைச்சி நான் எவ்ளோ கவலைப்பட்டேன் தெரியுமா”
”நல்லாவே தெரியுது, இப்ப என்னை விடு உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்“
”அப்படியே சொல்லு“
”இப்படியேவா”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு” என அலற
”சொல்றதை முழுசா கேளு” என சொல்லியவன் தேவியை கண்டது பேசியது அதன் பின் அசோக்கை கண்டது பேசியது என அனைத்தையும் சொல்லி முடிக்க மதுமதியோ வருந்தினாள்