Page 17 of 31
மாலை வரை அவளுடன் கம்பெனியில் இருந்தவன் அடுத்து தனது பங்களாவிற்குச் சென்றான், அங்கு சென்றதும் அவனின் நினைவில் முதலில் தோன்றியது தேவிதான்
”தேவிக்கு என்னாச்சின்னு தெரியலை, கண்டிப்பா அவளை அசோக் கைவிடமாட்டான் ஆனா பாவம், அவளை இக்கட்டுல மாட்டிவிட்டுட்டு வந்துட்டேனே, இப்ப என்ன செய்றது சரி நாளைக்குப் போய் அவளை பார்க்கலாம், ஆனா எங்கன்னு போய் பார்க்கறது சரி அவளை எங
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு நான் தண்டனை தரேன்” என கோபமாக சொல்லிவிட்டு அவன் அறைக்குச் செல்ல மேனேஜர் உள்பட அந்த ஆபிசே கதிகலங்கியது.
அழகரசனின் இந்த அதிகாரம் அனைவரையும் கவலையடைய வைத்தது, அரை மணிநேரம்