Page 18 of 31
கழித்து பொறுமையாக வந்த மதுமதியிடம் மேனேஜர் பதட்டமாக வந்து நடந்ததை சொல்ல அதைக்கேட்டு பயந்தாள் மதுமதி, அவளின் பயத்தைக்கண்டு மேனேஜர் பயந்தான்.
”போச்சி வசமா மாட்டிக்கிட்டேன், என்ன செய்ய போறேன்னு தெரியலையே” என புலம்பிக் கொண்டே அழகரசனைக் காணச் செல்ல ஓனரே பயப்படுவதைக்கண்டு மற்றவர்களுக்கும் தன்னால் அழகரசன்மேல் பயம் வந்தது.
அழகரசன் இருந்த அறைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
”நைட்டெல்லாம் என்னை ஏன் நினைச்ச”
”தெரியலை உன் நினைப்பாவே இருந்ததா”
”இதப்பாரு இதெல்லாம் தப்பு, ஒத்துக்கறேன் நான் அழகாயிருக்கேன், நீயும் வயசு பொண்ணு