Page 2 of 5
“வீ மீட் அகைன் கயல் விழி!” என சொன்ன நித்தேஷின் உதடுகள் பெரிய புன்னகையுடன் விரிந்தது.
அவன் வேண்டுமென்றே அவன் பெயரை சொன்ன விதத்தில் முகத்தை சுழித்துக் கொண்டாள் கயல்விழி.
“ஒன் மன்த் நான் இல்லையே, என்னை மிஸ் செயதீயா கயல் விழி?”
“ப்ராப்ளம் வந்தா ஓடி ஒளிஞ்சுக்குறவங்களை நான் எதுக்கு மிஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் எதையும் வேணும்னு செய்யலை கயல். தெரியாம நடந்தது தான். ரித்விக் உன் மகன்னு தெரிய வந்த நேரத்துல தான் நீ என்னோட சுமுகமா பேச ஆரம்பிச்சிருந்த, அதை குழப்ப வேண்டாம்னு பார்த்தேன்.”