Page 5 of 5
“ஒரே பாட்டை இரண்டுப் பேரும் மூணு மணில இருந்து கேட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு போர் அடிக்கவே இல்லையாம்.”
“என்ன பாட்டு?”
வேதா உனக்கு தெரியாதா என்பதுப் போல கயலைப் பார்த்தாள். உண்மையாகவே கயலுக்கு தெரியவில்லை என்பது புரியவும், “இன்னைக்கு ராக்கி லீவ் முடிஞ்சு ஜாயின் செய்றதா சொன்னாரே, அவர் உன் கிட ... n: center;">தொடரும்
This story is now available on Chillzee KiMo.
...Go to Vanavillaai story main page