Page 10 of 10
" நாங்க நேசிக்கறோம் அக்கா."
"சரி, ரெண்டு பேர் அப்பா அம்மாகிட்ட சொன்னீங்களா?"
"இன்னும் இல்லக்கா, பயமா இருக்கு."
" ஏன்? என்ன பயம்?"
" இல்லக்கா, அப்பாவை பற்றி தான் உனக்குத் தெரியுமே, ஏதாவது சொல்வாரோன்னு பயமா இருக்கு."
" நானே நம்ம அச்சன்கிட்ட நேரம் வரும் போது பேசறேன் ." என்று அவனுக்கு சமாதானம் கூறினாள்.
தொடரும்