(Reading time: 11 - 22 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

அவன் சார் என்று அழைத்ததும், அந்த பெரியவரின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி, சந்தோஷம்!!!!

  

“வர வழில ஒரு வார்த்தை கூட பேசாம எங்க கூட வந்தாரு, டாக்டர்! உங்களைப் பார்த்த பிறகு தான் வாயே திறந்திருக்காரு!“ என்று சாந்தியிடம் சொன்னாள் அந்த பெண்மணி.

  

“நடந்து ரொம்ப வருஷமாச்சும்மா... அதான் நடக்கும் போது பேச முடியலை...” என்று சொல்லி சமாளித்து அரவிந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

க அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார்கள்...

  

“பஸ் ஸ்டாண்ட்ல இருந்து இங்கே நடக்க வச்சு கூட்டிட்டு வரதுக்கா இவ்வளவு ரூபாய்?” என்றார் பெரியவர் கொஞ்சம் சங்கோஜத்துடன்!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.