Page 12 of 20
ஜெயிலுக்குதான் போகனும்” என சொல்ல அப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார் தயாளன்
”கண்ணனுக்கு என்ன பதில் சொல்றது, அவனை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை, நான் அவன்கிட்ட கெஞ்சினேன், அந்த பொண்ணு வேணாம் அந்த கருவை கலைச்சிடலாம் நான் வேற பொண்ணை வாடகை தாயா ஆக்கறேன்னு சொன்னேன், ஆனா அவன் எதுக்கும் ஒத்து வரலை, அவனை பொருத்தவரைக்கும் அந்த பொண்ணை வாடகைதாயா நினைக்கிறா
...
This story is now available on Chillzee KiMo.
...
க, ஏதாவது சொல்லுங்க எனக்கு பயமாயிருக்கு” என ரமணி கவலையாக பேச தயாளனோ ரமணியைப் பார்த்து
”தப்பு செய்துட்ட ரமணி“
”தயாளன்” என குரல் உடைந்து அழைத்தார்