Page 15 of 20
”ஓ எழுந்தாச்சா”
”நான் அப்பவே எழுந்துட்டேன்மா“
”அப்பவேன்னா எப்போ” என அதிர்ந்து கேட்க
“நீங்களும் அப்பாவும் பேசிக்கிட்டு இருந்தீங்களே அப்பவே எழுந்துட்டேன்மா”
”சாரி கோதை, நான் உன் பேரை சொல்லலை பொதுவா இப்படியொரு பிரச்சனை ஆயிடுச்சி இதுக்கென்ன வழின்னு கேட்டேன் அவ்ளோதான் நீ பயப்படாத”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
றை தொட்டுப் பார்த்தது அப்படி செய்கையில் அவளின் இதழ்கள் புன்முறுவல் பூத்தது, அதை ரமணி கவனித்துவிட்டு அதிர்ந்தார்.
மறுபக்கம் தன் அறைக்கு வந்த தயாளனை பிடித்தார் மஞ்சு