Page 8 of 20
”ம்”
”அவனுக்கு கல்யாணம் கூட ஆகலை அப்புறம் எப்படி வாரிசுன்னு கேட்டப்ப நான் செய்ற செயற்கை கருத்தரிப்பு மூலமா வாரிசை உருவாக்கிக் கொடுக்கச் சொல்லி கெஞ்சினான்”
”இரு இரு செயற்கை கருத்தரிப்பா அப்படின்னா” என கேட்கவும் ரமணிக்கு உற்சாகம் பொங்கியது
”அட இது உங்களுக்குத் தெரியாதா” என ஆரம்பித்தவர் செயற்கை கருத்தரிப்பு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
து” என கேட்க ரமணி தன்னிலை மறந்தார்
”அதான் சொன்னேனே அந்த கண்ணனுக்கு கல்யாணம் ஆகலை ஆனா வாரிசு வேணும்னு கெஞ்சினான்”
”அதெப்படி கல்யாணம் ஆகாம வாரிசு”