(Reading time: 31 - 61 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தன் வீடு நோக்கி பயணித்தான்.

  

”என்ன புதுசா இருக்கு அவன்கிட்ட வேலைக்கு போறியா ஏன்” என டிரைவர் கேட்க அதற்கு அழகு

  

”சும்மாதான், எப்படியிருந்தாலும் அசோக்கோட அப்பா அவனுக்கு கம்பெனி தரப்போறதில்லை, அவன் என்னடான்னா என்னை ஏய்க்கனும்னு பார்க்கறான், அதுக்காக அவனோட சொந்த கம்பெனியில எனக்கு வேலை தர்றதா சொன்னான், அதை நான் நம்பலை அதான் சும்மா அப்படி பேசி

...
This story is now available on Chillzee KiMo.
...

புறம் நீ கூப்பிட்டா முதல்ல தேவி வருவாளான்னு பாரு”

  

”தேவி வருவாளான்னு தெரியலை ஆனா மதுமதி வருவா”

  

”சின்னம்மா வெகுளி அதை இதை பேசி அவங்க மனசை கலைச்சிவிட்ட உன்னை”

2 comments

  • அழகனும் மதுவும் எப்படி ஒன்னா சேருவாங்கனு கேக்க வேண்டிய கிளைமாக்ஸ் சீனை, அசோக்கும் தேவியும் எப்ப கல்யானம் பண்ணுவாங்கனு நினைக்க வச்சிருவீங்க போலயே
  • Dhevikkum,ashokkukkum madhumathiyal arinthum kooda kandu pidikka mudiyavillaiye :Q: eagerly waiting for next episode. :thnkx: & :GL: sasi :-)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.