Page 8 of 9
“சுவாதி, எந்த வேலையையும் யார் வேணா செய்யலாம்... அதில் எந்த தப்பும் இல்லை... ரூபா வர வரைக்கும் நான் உனக்கு ஹெல்ப் செய்றேன்... நீயே எப்படி தனியா இவ்வளவு பெரிய ரூமை சுத்தம் செய்ய முடியும்? இந்த தூசெல்லாம் என்னை ஒன்னும் செய்யாது... அதெல்லாம் சில வாய் பேச்சு வீராங்கனைகளைக்கு வேணா ஒத்து வராமல் போகலாம்....” என்று விஜயசாந்தியை கேலி மின்னப் பார்த்து தன் பேச்சை முடித்தாள் பத்மாவதி.<
...
This story is now available on Chillzee KiMo.
...
க இரண்டு பேருக்கும்....” என்று சொன்னபடி மொபைலை கையில் எடுத்தாள் விஜயசாந்தி...
அவள் சொன்னதைக் கேட்ட சுவாதியின் கண்கள் எதிர்பார்ப்பு கலந்த ஆசையில் வைரமாக ஜொலித்தன...