Page 7 of 20
கொண்டிருந்தான்.
ராதிகா சாப்பிட்டு முடித்து வந்தால் அருந்ததியுடன் தனிமையில் பேசுவது கடினம் என்பது புரிந்ததால், அவசரமாக யோசித்து,
"சும்மா ,மொட்டை மாடி போய் பார்த்துட்டு வரலாமா அருந்ததி?" என்றாள் கீதா.
அதற்காகவே காத்திருந்ததுப் போல்,
"வாங்க..." என ஆர்வத்துடன் அவளை அழைத்து சென்றாள் அருந்ததி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ளால் அருந்ததியை தேடினாள்.
"அவளுக்கு நேரத்துக்கு சாப்பிடுற பழக்கமே இல்லை. இதுக்கு தான் அப்போவே சாப்பிட கூப்பிட்டேன். நீங்களும் வந்திருந்தா அவளும் சாப்பிடிருப்பா..."