Page 10 of 33
வீட்டுக்குள் அனைவரையும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார் முரளிபிரசாத்.
ஊருக்குள் பெரிய பணக்காரர். பக்கத்து ஊர் பெரும் செல்வந்தர் மகளான லீலாவதியை திருமணம் செய்துக்கொண்ட பின்பு இரண்டு ஊர்களும் ஒத்துமையானது. அந்த பெருமைக்காகத்தான் இத்தனை வருடமும் லீலாவதியை வீட்டை விட்டு விரட்டாமல் வைத்திருக்கிறார். வீட்டில் நடக்கும் எதுவும் வெளி உலகத்திற்கு தெரியாமல் பார்த்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
சீதனமாக தாத்தா கொடுத்த நிலங்களை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான். நாளாக நாளாக அவன் சிறந்த விவசாயியானான். தன் தந்தை மீது இருந்த கோபத்தில் அதை அடக்க முடியாமல் தவித்தவன் அந்த கோபத்தை வயல்வெளியில் மாடு