(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

தோளை தடவிக் கொண்டிருந்த கையை எடுத்து இரும்பை போல பலமாக இருந்த கதவில் தட்டினான் இனியவன்.

  

சுந்தரி அவனுக்கு உதவ “மாமி” “மாமி” என சத்தமாக கத்தினாள்.

  

பத்து நிமிடம் கடந்திருக்கும், ஒரு அரவமும் கேட்கவில்லை.

  

இரண்டுப் பேருமே களைத்துப் போனார்கள்.

  

“நீ சொன்னது சரி தான். நாம கத்தினாலும் ஒருத்தருக்கும் கேட்கப் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

உட்காருறேன். விடியுறதுக்கு காத்துட்டு இருக்கலாம்”

  

பூச்சி ஏதாவது இருக்குமா? இருந்தாலும் வேறு வழி இல்லை. காலால் தரையை சுத்தம் செய்து வன் சொன்னது போலவே உட்கார்ந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.