Page 7 of 8
“பத்ரேஸ்வரி அம்மன் கோவில்.... ரொம்ப சக்தி வாய்ந்த சாமி....’ கன்னத்தில் போட்டுக் கொண்டு சொன்னாள் பொன்னம்மாள்.
“காலையில பூஜை செய்துட்டு பூசாரி போயிருப்பார். இன்னொரு நாள் கோவில் திறந்திருக்கும் போது வருவோம்....”
சரி என தலை அசைத்த ரச்னாவிற்கு தன் முன் விரிந்திருந்த காட்சியை காண இரண்டு கண்கள் போதவில்லை....
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சொன்னது புரிந்தோ புரியாமலோ வெத்தலை நிறைந்த வாயுடன் புன்னகைத்தாள் பொன்னம்மாள்.
“விசாலிக்கும் இந்த மலை ரொம்ப பிடிக்கும்.... அப்பப்போ இங்கே வருவா...”