Page 24 of 30
“ஓ அப்படியா அதுக்கு ஏன் இப்படி கத்தற”
”இல்லை நீங்க என்கிட்ட இப்படி பேசவும் நான் வந்து” என இழுக்க அவனோ
”நான் நீலாம்பரியை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் நீ பயப்படாத என்னால உனக்கு எந்த ஆபத்தும் வராது உன்னையும் உன் முறைப்பையனையும் சேர்த்து வைக்கறது என் கடமை போதுமா இப்ப வா போலாம்” என அவளை அழைத்துக் கொண ... >”
“அவரும் இந்த ஊர்தான். எனக்கும் அவருக்கும் எங்கப்பா கல்யாணம் பேசி முடிச்சாரு. கல்யாணத்துக்காகதான் பணத்தை கடனா வாங்கினாரு.”
This story is now available on Chillzee KiMo.
...