Page 7 of 7
மார்போடு அணைத்துக் கொண்டான் கார்த்திகேயன்!
ஒரே ஒரு வினாடி அவனின் அணைப்பை ஏற்ற அத்விதா, அடுத்த வினாடி அவனை கையால் தள்ளினாள்.
கார்த்திகேயனும் அவளை தடுக்காமல் விலகினான்!
“என்னை தொல்லை செய்யாதே கார்த்திக்! உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. தயவு செஞ்சு என்னை தனியா விட்டுட்டு போ... வேற பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: center;">Go to Enge en kadhali enge enge story main page