Page 2 of 27
பார்த்துக் கொண்டும் தாத்தாவை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.
அவனது ஆளுமையை கண்டு திகைத்த அங்கிதாவும் அவனை அணுஅணுவாக ரசிக்க ஆரம்பித்தாள்.
ஈரம் சொட்ட சொட்ட தலைமுடி நனைந்து அதை ஒரு பக்கம் தன் விரலால் தள்ளிவிட்டுக் கொண்டே கவனமாக தாத்தாவை இன்னொரு கையால் பிடித்துக் கொண்டிருந்தான். தாயுமானவர் சென்றதும் அடுத்து ... வேளை இது அவனோட பழக்கம் போல
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்கலாம்க்கா ஆனா ஆளு நல்லா வாட்ட சாட்டமாதான் இருக்கான்” என சொல்ல அவளை விநோதமாகப் பார்த்தாள் அங்கிதா