Page 48 of 49
“முதலிராவாப்பா”
“ஆமாம் அதுவரைக்கும் அவள் பக்கமே நீ போகக்கூடாது. இப்ப கிளம்பு வா வா உன்னை நானே கொண்டு போய் விடறேன் வா” என அவனை இழுக்க அவனோ நீலாம்பரியை பார்த்துவிட்டு சோகமாக டாட்டா காட்டிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறி தன் தந்தையின் ஸ்கூட்டரில் ஏறினான்.
நேராக ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் வண்டியை நிறுத்தியவர் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அழகரை
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள் ஒரு ஆசிரியை வந்தாள்.
சேலை கட்டியிருந்தாள். அழகாக இருந்தாள். கையில் கேள்வித்தாள்கள் இருக்கவே அதை டேபிளில் வைத்தாள். அங்கிருந்த அனைவரையும் பார்த்து சிரித்தாள்