Page 37 of 49
பிரைட்டாக மாறி நீலாவை பார்க்க அவளோ முடியாது என தலையாட்டவும் அவன் முகம் ப்யூஸ் போனது.
”மீசூயி இது தமிழ்நாடு, இங்க ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சிக்க முடியாது. என்னாலும் உன்னை கல்யாணம் செஞ்சிக்க முடியாது, அதோட நீலாம்பரிக்கும் இதுல விருப்பம் இல்லை” என சொல்ல மீசூயி நேராக நீலாம்பரியிடம் வந்தாள்
”நீலா நான் உன் வாழ்க்கையை கெடுக்க வரலை, நான
...
This story is now available on Chillzee KiMo.
...
“அம்மா அப்படிப் பார்த்தா நான் காதம்பரியையும் கட்டியிருக்கனும், இப்ப நான் இவளை கல்யாணம் பண்ண சம்மதிச்சா போன 2 பொண்ணுங்களும் திரும்பி இங்க வந்துடுவாங்க பரவாயில்லையா அம்மா” என சொல்ல