Page 5 of 7
“வேலையா? அப்படி என்ன எனக்கு தெரியாத வேலை?”
“துணி அடுக்கி வைக்கனும்!” – வாயில் வந்ததை சொன்னாள் சுந்தரி.
“என் வார்ட்ரோப்ல உன்னுடைய துணி எல்லாம் இருக்குறதைப் பார்த்தேனே. என்னோட ஃபேவரைட் ரெட் பாவாடை இருக்கான்னு தேடிக் கூட பார்த்தேன். அதைக் கண்டுப்பிடிச்ச பிறகு தான் மனசுக்கு திருப்தி ஆச்சு!”
“நீங்க ரொம்ப மோசம்.” – முகம் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
குழந்தையாக அவள் சந்தோஷத்தில் குதிக்கவும் அவனுடைய முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
“நான் என்ன செய்யனும் மோகினி?” – இனியவன்.
“பாட்டு பாடுங்க!” என்றாள் சுந்தரி.