Page 2 of 9
கேட்டிருப்பேன்... பாவம் அவங்களே டல்லா இருக்காங்க, தொந்தரவு செய்ய மனசு வரலை..." என்றாள் அருந்ததி!
"ராது டல்லா இருக்காளா? ஓ, அத்தையம்மா வேலையா? இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே..." என்றான் ஷிவா.
"அக்கா எப்போவும் கலகலன்னு இருப்பாங்க. இன்னைக்கு அவங்க அமைதியா இருக்கும் போது வீடு என்னவோ போல இருக்கு..."
"இப்போ உனக
...
This story is now available on Chillzee KiMo.
...
கீயா? முள்ளை முள்ளால எடுக்கனும்..."
"புரியலையே????"
"அவங்க செய்றதை அவங்களுக்கே திருப்பிக் கொடுங்க. அவங்களைப் போலவே நீங்களும் தப்பு சொல்லுங்க..."