(Reading time: 26 - 51 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”சொன்னாலும் அப்படியே விடமுடியாதே, நாம அவன்கூட இருந்து சில வேலைகளை பகிர்ந்து செய்யனும்”

  

”அதுக்கு நாம ஸ்ரீரங்கம்தான் போகனும்”

  

”ஆமாம் போகனும்” என சொல்லிய நேரம் ஜீவா அங்கு வந்தான்

  

”அதுக்கு அவசியம் இல்லை நானே வந்துட்டேன்” என சொல்லிக் கொண்டே வர அவனை அவ்விடத்தில் கண்டதும் அனைவருக்கும் திக்கென்றது, யாருமே சந்தோஷப்படவில்லை, ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு முக்கியமான விசயம் பேசலாம்னு வந்தேன் குமரா”

  

”என்ன விசயம் ஏதாவது பிரச்சனையா”

  

”பிரச்சனைன்னு சொல்ல முடியாது கல்யாண பத்திரிகை அடிக்கற விசயமா” என ஜீவா இழுக்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.