(Reading time: 26 - 51 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அதைக் கேட்ட அந்த ஐவரும் அதிர்ச்சியில் ஒரு சேர அலறினார்கள்

  

”என்ன பத்திரிகையா” என அலற ஜீவாவே அச்சம் கொண்டான்

  

”ஏன் என்னாச்சி எதுக்கு இப்படி அலர்றீங்க” என கேட்க அனைவரும் சற்று அமைதியாக குமரன் ஜீவாவிடம்

  

”இதைப்பத்தி ஏற்கனவே பேசியாச்சே மறுபடியும் எதுக்காக பேசனும்”

  

”விசயம் இருக்கு வீட்ல பத்திரிகை அடிக்கறதை

...
This story is now available on Chillzee KiMo.
...

”விவரங்களா எந்த மாதிரியான விவரங்கள்”

  

”ஒண்ணுமில்லை பத்திரிகை அடிக்கனும்னா பொண்ணு சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரியனும்ல, சக்தியோட அப்பா அம்மா பேரு வேணுமே” என சொல்ல அதைக்கேட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.