Page 9 of 19
ஜீவா கல்யாண பத்திரிகையை அடித்த கையோடு முதல் பத்திரிகையை கோயிலில் வைத்துவிட்டு இரண்டாவது பத்திரிகையுடன் சக்தி வீட்டிற்கு வந்தான். பெரிதாக கல்யாண களை அவ்வீட்டில் தெரியவில்லை, அவரவர்கள் இயல்பாக இருக்க ஜீவா தன் குடும்பத்துடன் வந்து இறங்கினான், அவன் வரவும் சக்தி அவனைக் கண்டு நொந்துக் கொண்டாள்
”இவன் ஒருத்தன் அடிக்கடி வர்றான், இப்ப எதுக்கு வர்றான்னு தெரியலையே”
...
This story is now available on Chillzee KiMo.
...
கே இப்படின்னா அப்ப சக்திக்கு சொல்லவா வேணும், அவளும் ரொம்ப சந்தோஷமா இருக்கா பாருங்களேன், என்னிக்கும் இல்லாம இன்னிக்கு அவள் ரொம்பவே சந்தோஷமா இருக்கா” என ஜீவா சொல்ல வடிவேலுவோ சக்தியிடம்