Page 11 of 19
கோபம் கொண்டார், எங்கே தன் தந்தை ஏதாவது பேசிவிடுவாரோ என பயந்து குமரன் தன் தந்தையை அடக்கினான்
”எதுவாயிருந்தாலும் ஜீவா போன பின்னாடி ஆரம்பிங்க” என சொல்ல உடனே அவரும் அமைதியாகிவிட குமரனே ஜீவாவை கையோடு அழைத்துக் கொண்டு சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே வர அதற்குள் வீட்டில் அனைவருமே சண்டைக்கு தயாராக காத்திருந்தார்கள்.
குமரன் பக்கம் அவனது 4 தம்பிகள
...
This story is now available on Chillzee KiMo.
...
பையனா பொண்ணாங்கறது அப்புறம், இங்கபாரு உன் பொண்ணுக்கு கல்யாணம்னு பத்திரிகை அடிச்சி வந்திருக்கு பாரு” என சொல்லி ஜீவா தந்த பத்திரிகையை கந்தப்பனிடம் தர அதைவாங்கிப் பார்த்து கோபத்தில் கொந்தளித்தார்