(Reading time: 26 - 51 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

புதுமையாக இருந்தது

  

”அவளுக்கு என்னத்த செய்றது”

  

”அவளுக்குன்னு இருக்கற சொத்தை அவளுக்கு தந்துடலாமே” என சொல்ல வீட்டின் பெரியவர்கள் அனைவருமே அரண்டார்கள்.

  

”சொத்தா எங்க இருக்கு சொத்து” என துரை கேட்க கூடவே அவனது தம்பி செங்கோடனும்

  

”அதானே எந்த சொத்தைப் பத்தி பேசற” என சொல்ல குமரனோ

  

”எந்த சொத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட யோசிங்க, சக்தி பாவம் அவளுக்குன்னு கொஞ்சம் நிலம்தந்தாதானே நல்லாயிருக்கும் அவள் பாவம் சித்தப்பா”

  

”பாவம் புண்ணியம்லாம் அவளுக்கு ஏன் பார்க்கனும் அவள் யாரு இந்த குடும்பத்துக்கு”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.