Page 16 of 19
சொல்லிய போதும் அவள் சொத்திற்காக மகிழவில்லை, இந்த சொத்தை விட தன் அண்ணன்களின் பாசம்தான் பெரிது என நினைத்த காரணத்தால் அவள் தன் அண்ணன் தனக்காக இவ்வளவு செய்கிறானே, தன் மீது அவன் கொண்ட பாசம் இன்னும் குறையவில்லை என்று நினைத்தே மகிழ்ந்துப் போனாள்.
திருமணத்திற்கு முதல் நாள் இரு வீட்டாரும் பரபரப்பாக இருந்தார்கள், அதிலும் குமரன் தன் தம்பிகளுடன் அலைவதைக்கண்டு வீட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
உண்ட அந்த ஐவருமே கண்கள் கலங்கினார்கள் அந்தளவிற்கு சக்தி மீது அவர்கள் அன்பு காட்டியிருந்தார்கள். மறுநாள் கல்யாணம் என்பதால் அனைவரும் உறங்கச் செல்ல சக்தி மட்டும் குமரனிடம் பேச வந்தாள்.