(Reading time: 26 - 51 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

நல்லவேளையாக யாருமே இல்லை. அதில் நிம்மதியானவர்கள் இப்போது மகிழ்ச்சியாக கல்யாண வேலைகளில் மூழ்கினார்கள்.

  

ஜீவாவே சக்திக்காக புடவை நகைகளை வாங்கியிருந்தான். அதை அவனது தந்தை வழியாக சக்தியிடம் சேர்பித்தான், அந்த புடவை நகைகளை அணிந்தபடி ஒய்யாரமாக நடந்து வந்தாள் சக்தி. அவளை காண காண ஜீவாவிற்கு உற்சாகமாக இருந்தது. இப்படி அடியோடு மாறிப் போன சக்தியை கண்டு குமரனும் அவனத

...
This story is now available on Chillzee KiMo.
...

யானான். அப்படி இப்படி என சடங்குகள் ஒவ்வொன்றாக எந்தத் தடையும் இன்றி நடந்துக் கொண்டே இருந்தது. தாலி கட்டும் நேரம் வரவும் மாங்கல்யம் ஒவ்வொருவரிடமும் சென்று வந்தது, குமரனிடம் வரும் போது அவன் கண்கள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.