(Reading time: 26 - 51 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

சக்தி வந்தது தெரிந்தும் குமரன் கண்கள் திறவாமலே உறங்குவது போல பாசாங்கு செய்தான். அது பாசாங்கு என தெரிந்தும் சக்தி அவனிடம் பேசினாள்

  

”அண்ணா உனக்கு என் மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும், என் அம்மாவுக்கு அடுத்து உன்னைத்தான் நான் என் அம்மாவுக்கு நிகரா அவங்க இடத்தில வைச்சி பார்த்தேன், நீயே எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி தரும் போது எனக்கு ர

...
This story is now available on Chillzee KiMo.
...

புடை சூழ வந்திறங்கினான். குமரனுக்கும் சரி அவன் தம்பிகளுக்கும் சரி மனதில் ஒரே பதட்டம், தன் ஊரைச் சேர்ந்த யாராவது இங்கு இருந்தால் பெரிய வம்பாயிடுமே என நினைத்து அங்கிருந்த அனைவரையுமே பார்த்தார்கள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.