Page 12 of 19
”எனக்கு இதைப்பத்தி தெரியாது யாரை கேட்டு என் பேரை இதுல சேர்த்தாங்க, இதை நான் விடமாட்டேன் இந்த கல்யாணம் நடக்காது நடக்கவும் விடமாட்டேன்” என கர்ஜிக்க இம்முறை துரை தன் தம்பி கந்தப்பன் பக்கம் இணைந்துக் கொண்டு குமரனை எதிர்த்தார்
”என்னடா இதெல்லாம், எல்லாம் உன் விருப்ப்படி நடக்கனுமா என்ன, எதுக்கு இப்படி எங்க மானத்தை வாங்கற, சக்திக்கு கல்யாணம் ஆனா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ருமே எதிர்பார்க்கவில்லை. அவரவர்கள் கப்சிப்பாகி போக கந்தப்பனால் மட்டும் நடப்பதை ஏற்க இயலவில்லை, கோபத்தில் பத்திரிகையை கிழித்து குமரனி்ன் மீதே எறிந்தார். அதைபற்றி அவன் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை