Page 39 of 42
“அப்ப சரி சாயங்காலம் பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அனுபமா உடனே கற்பனை நதியில் மிதக்க ஆரம்பித்தாள்.
அதை ஒளிந்து நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த சொக்கனும், நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நேராக ஜெகவீரனிடம் செல்ல ஜெகவீரனோ அஞ்சலியை கொஞ்சுவதாக நினைத்து அங்கிதாவின் கன்னங்களை கிள்ளிவிட்டும் தடவிக் கொண்டும் இருக்கவே அதைப் பார்த்து தலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டுச் செல்ல அவளை வித்தியாசமாகப் பார்த்தான்
”சொக்காவா எப்பவும் அண்ணான்னுதானே கூப்பிடுவா இப்ப என்ன கேடு வந்துச்சி இவளுக்கு” என யோசிக்கும் போதே அபிதா அங்கு வந்தாள்