Page 14 of 37
நொடிகள் தவித்தவள் அதன் பிறகு அந்த இன்பத்தை அனுபவிக்க எண்ணி அவனை அணைத்துக் கொண்டாள்.
கண்கள் மூடியிருந்தாள். ஜெகவீரனோ அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டான். அதில் அவள் உடல் சிலிர்க்கவே அவள் நடுங்கினாள். அவளை இறுக்கமாக பிடித்திருந்த பிடியை சற்று தளர்த்தியவன் அவளது உடலை தன் ஒரு கையால் தடவலானான். அவன் கைபட்ட இடமெல்லாம் பற்றி எரிந்தது போல உணர்ந்தவள் உணர்
...
This story is now available on Chillzee KiMo.
...
யது. உடல் சூடாகி அவளை நெருங்கிய நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு அதிர்ந்தான்.
”சே பழம் நழுவி பால்ல விழுந்து அது நழுவி இப்பதான் என் வாய்ல வர்றப்பதான் கதவை தட்டனுமா”