Page 17 of 37
அங்கிதாவோ ஜெகவீரனிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு
”என்னாச்சி” என அவனைப் பார்த்துக் கேட்க
“அவள் அழறா”
“சரி ஏன் அழறா”
“அவள் அம்மா அவளை அடிச்சிட்டாளாம்”
“அதான் ஏன் அடிச்சாங்க”
“அவள் சாப்பிடலைன்னு அடிச்சாங்களாம்”
“சரியாதான் செஞ்சிருக்காங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் முன்பு அமர்ந்தவன்
”அதுக்காக அடிச்சித்தான் ஒவ்வொரு விசயமும் புரிய வைக்கனுமா”
“தப்பு செஞ்சா அடிக்கறதால ஒண்ணும் ஆயிடாது, அதோட அம்மாக்கு இல்லாத பாசம் உரிமை